ஆதார் அடையாள அட்டைப் பதிவு
அன்புடன் சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரின் கவனத்திற்காக. இந்திய அரசின், தேசிய தனிச்சிறப்பு அடையாள ஆணையம் சார்பாக ஆதார் என்ற தேசிய அளவிலான அடையாள அட்டைக்கான விபரங்கள் திரட்டும் பணி...
View Articleதமிழனுக்குப் பிடித்த சாபக்கேடு!
சிவாஜி ராவ் கெய்க்வாட் - கர்நாடகத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்குவந்த இந்தியப் பிரஜைகளுள் ஒருவர். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று தேசியளவில் மட்டுமின்றி தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும்...
View Articleமூடப்படும் சிறந்த தபால் நிலையங்கள்!
மதுரை தபால் மண்டலத்தில் தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் அடங்கும். மதுரை நகரில் ஸ்காட் ரோடு, அரசரடி, தல்லாகுளம் ஆகியவை தலைமை தபால் அலுவலகங்கள் ஆகும். இது தவிர, மதுரை நகரில் பின்கோடுடன்...
View Articleஇந்திய தேசிய கீதம் முழங்க தொடங்கி இன்று 100 வது ஆண்டு தினம்!
ஜன..கன..மன என்ற இந்தியதேசீய கீதம் நம்நாட்டில் முதன் முதலாக முழங்கியதன் 100-ம்ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடுசுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் ஆன போதும் இந்தியரை ஒற்றுமைப்படுத்த நாட்டின்...
View Articleகாணாமல்போன தேசபக்தர்கள்!
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இன்னும் யார்யாரின் தலைகள் எல்லாம் உருளப்போகுதோ தெரியவில்லை! இனவெறி, மொழிவெறி, மதவெறி, பிராந்தியவெறி இன்னும் என்னென்ன வெறிகளெல்லாம் உண்டோ கிட்டத்தட்ட அத்தனையையும்...
View Articleஸ்விஸ் வங்கியும் சில்லறை பொய்யர்களும்!
கடல் போன்று, கற்பனையெல்லாம் தாண்டிநிற்கும் மாபெரும் திடல்போன்று, பரந்துவிரிந்திருக்கிறது இணையத்தின் மடல்வெளி. இவ்வெளியில் நல்ல பல மீன்களையொத்த செய்திகள், தகவல்கள் இவற்றுடனே தனிமனிதருக்கும்...
View Articleகருத்து சுதந்திரம் வென்றது!
வாக்களித்த குடிமகனுக்கு ஆட்சி நிர்வாகத்தை பற்றி கருத்தும் ஆலோசனையும் சொல்ல உரிமை உண்டு அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில்ஊழல் இல்லாத ராஜ்யம் உருவாக மக்கள் உரிமை வென்றிட ஒரு ஆலோசனை கட்டுரையாக,...
View Articleகாமுகர்கள் தினம்!
'வாலண்டைன் டே'/காதலர் தினம் என்ற பெயர்களில் காதல் போர்வையில் ஒளிந்துள்ள காமுகர்களுக்கு வசதிசெய்யும் வகையில் பிப்ரவரி-14 ஐ உலகெங்கிலும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி விட்டது.
View Articleஇஸ்ரேல் – ஈரான் மற்றும் குண்டு வெடிப்புகள்: சத்தியமான பொய்கள்!
செய்தி ஊடகங்களில் வரும் செய்தியை மட்டும் ஒருவர் அப்படியே நம்ப ஆரம்பித்து விட்டால் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று சொல்லப்படுவதுண்டு.
View Articleகடவுளுக்கு உண்டா ஓய்வு? டெண்டுல்கர் மட்டும் ஏன் ஓய்வு பெற வேண்டும்
இந்திய கிரிக்கெட்டின் பகவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று உலக கோப்பையை இந்தியாவுக்கு வாங்கி கொடுத்த கேப்டன் கபில் தேவ் சொன்னதை கேட்க அதிர்ச்சியாக இருந்தது.
View Articleகூடங்குளம் அணுஉலை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - ஒரு நடுநிலைப் பார்வை
1. அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?
View Articleதீவிரவாதத்தைவிட காலராவே அச்சுறுத்தல் - அ.முத்து கிருஷ்ணன்
நேற்று துபாயிலுள்ள கராமா-சிவ்ஸ்டார் பவனில் நடந்த ஓர் தமிழ் நிகழ்ச்சிக்குப் பிரபல எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான திரு.அ.முத்து கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். தமிழர்...
View Articleகுழந்தைகளின் அதிபருமனுக்கு டிவியும் ஒரு காரணம் - ஆய்வு முடிவு
குழந்தைகளின் படுக்கையறைகளிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை அகற்றுவது நல்லது; குழந்தைகளிடையே அதிகரித்துவரும் உடற்பருமன் குறைபாட்டை இதன் மூலம் குறைக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
View Articleசட்டமன்றமா கட்சி அலுவலகமா?
தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்,தொகுதி மக்களின் குரலை ஒலித்து ஆட்சியாளர்களின் கவனயீர்ப்புக் களமாவும், அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளிலுள்ள குறை /...
View Articleஆன்ட்ராய்டு ஃபோன்கள் திருட்டு போனால் கண்டுபிடிக்க....
AVG ஆண்டி வைரல் ஆப்ஸை ஆண்ட்ராய்டில் நிறுவினால் இலவசமாக போனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க உதவுவதோடு, உரிமையாளர் நினைத்தால் சைரன் ஒலி எழுப்பச்செய்து திருடியவனை மாட்டச் செய்யலாம்.
View Articleமுகநூலில் மூழ்கினால்....
அண்மையில் என் முகநூல் பக்கத்தில் நண்பர் கோரிக்கை ஒன்று வந்தது. எங்கோ கேள்வி பட்ட பெயர் போல் இருந்ததால் உள்ளே சென்று பார்த்தேன். ஒரு சிறிய அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்.
View Articleஒரு அகதியின் கண்ணீர் கதை
மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
View Articleஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை - ஜவாஹிருல்லாஹ் பேட்டி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் அண்மையில் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்துக்கு...
View Articleஏமாறப் போவது யாரு? - மோசடி செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
சில தமிழ்த் தொலைக்காட்சிச் சானல்களில் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி அது.
View Articleவொய் திஸ் கொலை வெறி சார்..?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள லாரல் என்ற தனியார் பள்ளியின் மாணவன் வெங்கடேசன் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
View Articleசில்லரை வணிகம் Vs. சில்லரை அரசியல்
பணமென்ன மரத்திலா காய்க்கும்?" - என, பேசாமடந்தை என்று பரிகசிக்கப்பட்ட நமது பிரதமரே வெகுண்டெழும் அளவு "சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி" என்ற மத்திய அரசின் முடிவு குறித்த விவாதங்கள் தேசிய...
View Article''சிதம்பர'' ரகசியம் - மாற்றிப் பேசும் கருணாநிதி!
மத்திய நிதித் துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று முன்தினம் கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார்.
View Articleகடலூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்: பின்னணி என்ன?
தமிழகத்தின் பழமையான மாவட்டங்களுள் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் தற்போதைய தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, ஜனதா கட்சி தலைவர் சந்திரலேகா, உள்ளிட்டோர் பணியாற்றி இருந்தாலும், தனது பணிகள் மூலம் மக்கள்...
View Articleஆங்கிலேயனுக்கு பிறந்த நீதிபதிகள்!?
ஆங்கிலேயன் நம்மை விட்டுச் சென்று அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன.
View Articleபுவி நிர்வாணம்
உலகளாவிய முறையில் புரட்சியொன்று நடைபெற்று வருகிறது. அனேகமாக மேற்கில் தொடங்கியிருக்க வேண்டும். இப்பொழுது கிழக்கு, தெற்கு, வடக்கு என்று உலகின் அனைத்துத் திசையிலும் இதன் தாக்கம்தான். பெரும்பான்மையான...
View Articleரிஸானாவின் மரணத்துக்கு யார் பொறுப்பு?
ரிஸானா நஃபீக். 2005 ஆம் ஆண்டு முதல் இந்தப் பெயர் ஊடகங்களில் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. அந்தப் பரபரப்பான பெயருக்குரிய இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதிக்கு கடந்த புதன்கிழமை...
View Articleமக்களுக்கு வந்த சோதனை - கு. காந்திராஜா!
மத்திய ஐ.மு.கூ. அரசு டீசல் விலையின் மீது அபரிமிதமான உயர்வை அறிவித்திருக்கிறது. லிட்டருக்கு 50 பைசா என மாதந்தோறும் விலை உயரப்போகிறது.
View Articleமுகமூடி மனிதர்கள் - நச்சினார்க்கினியன்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டு இறந்துபோன ரிசானா நபீக் என்ற இளம் பெண்ணின் குடும்பத்துக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே வீடு ஒன்றைக் கட்டிக்கொடுக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.
View Articleபடித்தவர்கள்?! - பிலிப் சுதாகர்
சமூகப் பொறுப்பற்று இருப்பவரே படித்தவர். எந்தவிதமான சமுதாய நற்செயல்களிலும் ஈடுபடாமல் 'தான் உண்டு; தன் வேலை உண்டு' என்று அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பவரே படித்தவர்.
View Articleநம்மைக் கொல்லும் சாதியச் சங்கங்கள்!
தருமபுரி ஒரு பின்தங்கிய மாவட்டம். ஆனால் சாதிவெறியில், தீண்டாமைக் கொடுமையில் மிகவும் முன்னேறியுள்ளது. காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல் என்று அன்பின் வலிமையை, காதலின் சிறப்பை...
View Articleநேசிப்பாளர்கள் தினம்!
பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து, பரவலாக உலகம் முழுக்கபரவியதுதான். பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் வாலண்டைன் தினம்.
View Articleமதிப்பிற்குரிய திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு,
மதிப்பிற்குரிய திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு,
View Articleஎதற்கு இந்த டெசோ பூச்சாண்டி வேலையெல்லாம் உங்களுக்கு?
முன்னாள் முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்!
View Articleமாணவர்கள் சூழ்ச்சிக்குப் பலியாகக் கூடாது
இணையத்தில், வலைப்பூ, ட்விட்டர், பேஸ்புக் என்று பொழுது கழித்துக்கொண்டிருக்கும்
View Articleபரதேசி பாலாவின் இந்துத்துவ வரலாற்று மோசடிகள்
பரதேசி படம் பல வரலாற்றுத் திரிபுகளைத் துணிந்து செய்துள்ளது. கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட கூலிகள் நோய்களால் அவதிப்படும்போது அவர்களுக்கு மருத்துவம் செய்து அவர்களைக் காப்பாற்றாமல் மதமாற்றத்திலேயே குறியாக...
View Articleவட இந்தியச் சுற்றுலா – ஒரு பயண அனுபவம்
கடந்த பிப்ரவரி மாதம் குடும்பத்துடன் வட இந்தியாவுக்கு ரயிலில் ஒரு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன் அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்பி இந்த பயணக்கட்டுரையை மகிழ்ச்சியுடன்...
View Articleஅரசு சேவைகளுக்கான கால நிர்ணயச் சட்டம் கொண்டுவர வேண்டுகோள்!
அரசு அலுவலகங்களில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக குறிப்பிட்ட காலத்தை நிர்ணயிக்கும் சட்டம் நாட்டின் பல மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
View Articleசீனாவின் ஊடுருவல்!
சீனப் படையினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு உள்ளே ஊடுருவி முகாம் அமைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
View Articleபிரமுகர் Vs. பயங்கரவாதி
கடந்த மாதம் 17 ஆம் தேதி பெங்களூருவில் பா.ஜ.க அலுவலகம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து 16பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பாவிகள் என்பதால் தமிழக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ச்சியான...
View Articleஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி - கு. காந்திராஜா!
தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அமுல்படுத்த முடிவு செய்திருக்கிறது; இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
View Articleநீதி வழங்கப்படுகிறதா..? - கு. காந்திராஜா!
இந்திய நீதிமன்றங்களில் இன்றைய கால கட்டத்தில் சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கியிருக்கின்றன.
View Articleகண்ணா மூச்சு வேலைகள் வேண்டாம் - வே.ம.அருச்சுணன்!
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். நமது இளைய தலைமுறையினரான ஆண், பெண் இருபாலரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது அரசாங்கத்தின் கடமை
View Articleநினைவலைகள் : காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்
இந்தியாவின் தனிச் சிறப்பு மிக்க அரசியல் தலைவர்களுள் ஒருவரான காயிதே மில்லத்
View Article
More Pages to Explore .....