ஆதார் அடையாள அட்டைப் பதிவு
அன்புடன் சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரின் கவனத்திற்காக. இந்திய அரசின், தேசிய தனிச்சிறப்பு அடையாள ஆணையம் சார்பாக ஆதார் என்ற தேசிய அளவிலான அடையாள அட்டைக்கான விபரங்கள் திரட்டும் பணி...
View Articleதமிழனுக்குப் பிடித்த சாபக்கேடு!
சிவாஜி ராவ் கெய்க்வாட் - கர்நாடகத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்குவந்த இந்தியப் பிரஜைகளுள் ஒருவர். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று தேசியளவில் மட்டுமின்றி தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும்...
View Articleமூடப்படும் சிறந்த தபால் நிலையங்கள்!
மதுரை தபால் மண்டலத்தில் தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் அடங்கும். மதுரை நகரில் ஸ்காட் ரோடு, அரசரடி, தல்லாகுளம் ஆகியவை தலைமை தபால் அலுவலகங்கள் ஆகும். இது தவிர, மதுரை நகரில் பின்கோடுடன்...
View Articleஇந்திய தேசிய கீதம் முழங்க தொடங்கி இன்று 100 வது ஆண்டு தினம்!
ஜன..கன..மன என்ற இந்தியதேசீய கீதம் நம்நாட்டில் முதன் முதலாக முழங்கியதன் 100-ம்ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடுசுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் ஆன போதும் இந்தியரை ஒற்றுமைப்படுத்த நாட்டின்...
View Articleகாணாமல்போன தேசபக்தர்கள்!
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இன்னும் யார்யாரின் தலைகள் எல்லாம் உருளப்போகுதோ தெரியவில்லை! இனவெறி, மொழிவெறி, மதவெறி, பிராந்தியவெறி இன்னும் என்னென்ன வெறிகளெல்லாம் உண்டோ கிட்டத்தட்ட அத்தனையையும்...
View Articleஸ்விஸ் வங்கியும் சில்லறை பொய்யர்களும்!
கடல் போன்று, கற்பனையெல்லாம் தாண்டிநிற்கும் மாபெரும் திடல்போன்று, பரந்துவிரிந்திருக்கிறது இணையத்தின் மடல்வெளி. இவ்வெளியில் நல்ல பல மீன்களையொத்த செய்திகள், தகவல்கள் இவற்றுடனே தனிமனிதருக்கும்...
View Articleகருத்து சுதந்திரம் வென்றது!
வாக்களித்த குடிமகனுக்கு ஆட்சி நிர்வாகத்தை பற்றி கருத்தும் ஆலோசனையும் சொல்ல உரிமை உண்டு அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில்ஊழல் இல்லாத ராஜ்யம் உருவாக மக்கள் உரிமை வென்றிட ஒரு ஆலோசனை கட்டுரையாக,...
View Articleகாமுகர்கள் தினம்!
'வாலண்டைன் டே'/காதலர் தினம் என்ற பெயர்களில் காதல் போர்வையில் ஒளிந்துள்ள காமுகர்களுக்கு வசதிசெய்யும் வகையில் பிப்ரவரி-14 ஐ உலகெங்கிலும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி விட்டது.
View Articleஇஸ்ரேல் – ஈரான் மற்றும் குண்டு வெடிப்புகள்: சத்தியமான பொய்கள்!
செய்தி ஊடகங்களில் வரும் செய்தியை மட்டும் ஒருவர் அப்படியே நம்ப ஆரம்பித்து விட்டால் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று சொல்லப்படுவதுண்டு.
View Articleகடவுளுக்கு உண்டா ஓய்வு? டெண்டுல்கர் மட்டும் ஏன் ஓய்வு பெற வேண்டும்
இந்திய கிரிக்கெட்டின் பகவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று உலக கோப்பையை இந்தியாவுக்கு வாங்கி கொடுத்த கேப்டன் கபில் தேவ் சொன்னதை கேட்க அதிர்ச்சியாக இருந்தது.
View Articleகூடங்குளம் அணுஉலை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - ஒரு நடுநிலைப் பார்வை
1. அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?
View Articleதீவிரவாதத்தைவிட காலராவே அச்சுறுத்தல் - அ.முத்து கிருஷ்ணன்
நேற்று துபாயிலுள்ள கராமா-சிவ்ஸ்டார் பவனில் நடந்த ஓர் தமிழ் நிகழ்ச்சிக்குப் பிரபல எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான திரு.அ.முத்து கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். தமிழர்...
View Articleகுழந்தைகளின் அதிபருமனுக்கு டிவியும் ஒரு காரணம் - ஆய்வு முடிவு
குழந்தைகளின் படுக்கையறைகளிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை அகற்றுவது நல்லது; குழந்தைகளிடையே அதிகரித்துவரும் உடற்பருமன் குறைபாட்டை இதன் மூலம் குறைக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
View Articleசட்டமன்றமா கட்சி அலுவலகமா?
தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்,தொகுதி மக்களின் குரலை ஒலித்து ஆட்சியாளர்களின் கவனயீர்ப்புக் களமாவும், அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளிலுள்ள குறை /...
View Articleஆன்ட்ராய்டு ஃபோன்கள் திருட்டு போனால் கண்டுபிடிக்க....
AVG ஆண்டி வைரல் ஆப்ஸை ஆண்ட்ராய்டில் நிறுவினால் இலவசமாக போனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க உதவுவதோடு, உரிமையாளர் நினைத்தால் சைரன் ஒலி எழுப்பச்செய்து திருடியவனை மாட்டச் செய்யலாம்.
View Articleமுகநூலில் மூழ்கினால்....
அண்மையில் என் முகநூல் பக்கத்தில் நண்பர் கோரிக்கை ஒன்று வந்தது. எங்கோ கேள்வி பட்ட பெயர் போல் இருந்ததால் உள்ளே சென்று பார்த்தேன். ஒரு சிறிய அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்.
View Articleஒரு அகதியின் கண்ணீர் கதை
மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
View Articleஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை - ஜவாஹிருல்லாஹ் பேட்டி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் அண்மையில் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்துக்கு...
View Articleஏமாறப் போவது யாரு? - மோசடி செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
சில தமிழ்த் தொலைக்காட்சிச் சானல்களில் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி அது.
View Articleவொய் திஸ் கொலை வெறி சார்..?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள லாரல் என்ற தனியார் பள்ளியின் மாணவன் வெங்கடேசன் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
View Article